வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: மறவர்
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
கால்கோட் காதை 20.போர் தொடங்கியது இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர், இடிக்குரல் முரசம்,இழுமென் பாண்டில், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195 மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் உணவு … தொடர்ந்து வாசிக்க
Tagged அரிமா, இடிக்குரன், இரை, இழும், உரன், உருமு, உருமுக்குரல், உளம், ஊருநர், கஞ்ச தாளம், கடுந்தேர், கரிமா, கறைத்தோல் மறவர், களங்கொள், கவிழ்மணி, கால்கோட் காதை, கிடுகு, குதிரையர், கொடும்பறை, கோட்டு, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோள், செரு, செருவேல், தடக்கை, தடக்கையர், துகிற்கொடி, துகில், தேர், நந்து, நிரை, நெடுவயிர், பந்தர், பல்வேல், பாண்டில், பெருநிரை, மதுரைக் காண்டம், மயிர்க்கண் முரசு, மறவர், மலைப்ப, மாதிரம், வடித்தோல், வால்வளை, விரைபரி, வீங்கு, வெண்கோட்டு, வெயிற்கதிர், வேட்டத்து
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
கால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க
Tagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
அழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
