வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: மைந்தர்
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
நடுகற் காதை 4.விருந்தளித்தார்கள் காசறைத் திலகக் கருங்கறை கிடந்த, மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார், நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30 வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப், புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க், குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின், அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் … தொடர்ந்து வாசிக்க
Tagged 'சீறியாழ்', அகவன், அம், அயர்ந்து, கழல், காசறை, காண்மார், குட்டுவன், குரல், கோதை, சிலப்பதிகாரம், தத்தம், தழீஇ, திருமுகம், தீம், தொன், தொன்முறை, நடுகற் காதை, நிழல்கால், பத்தர், புணர், புரி, மண்டிலம், மாசுஇல், மூதூர், மைந்தர், வஞ்சிக் காண்டம், வணர், வருவிருந்து, வாங்குபு, வாண்முகத்து
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 5)
வஞ்சின மாலை 5.நானும் பத்தினி -போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் 35 பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும், வானக் கடவளரும்,மாதவருங் கேட்டீமின் 40 யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் ;குற்றமிலேன் யானென்று … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அமர், ஆகில், ஆர், ஒட்டேன், காண்குறுவாய், குழலார், கேட்டீமின், கோ, சிலப்பதிகாரம், திருநடுவூர். கூடல், திருநள்ளாறு, திருமுடங்கை, திருவாலவாய், நான்கு மாடங்கள், நீடிய, பட்டாங்கு, பட்டிமை, பதி, போல்வார், மட்டு, மதுரை, மதுரைக் காண்டம், மாதவர், மைந்தர், யானமர், யானும், யான், வஞ்சின மாலை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
ஊர்காண் காதை 10.குளிர்க் காலம் நூலோர் சிறப்பின், முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100 குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்- சிற்ப நூலை நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட,மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்,மடம் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்ட பெண்கள்,அகில் விறகைக் கொண்டு மூட்டிய தீயருகே … தொடர்ந்து வாசிக்க
Tagged .குளிர்க் காலம், kulir kaalam, munpini kaalam, pinpani kaalam, silappadhikaram, silappathikaram, அகலம், அச்சிரக் காலை, அச்சிரம், ஆரம், இரும், ஈட்டம், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏர்பு, காலை, கூதிர், கொண்டல், கோமான், சிலப்பதிகாரம், துகில், தொகு, தோய்தல், நம்பியர், நாவாய், பின்பனிக் காலம், மடவரல், மண்டிலம், மதுரைக் காண்டம், முகில், முன்பனிக் காலம், முன்றில், முயக்கத்து, முயக்கம், மைந்தர், வெங்கண்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
