வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: வஞ்சின மாலை
மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)
வஞ்சின மாலை -“விழுமிய பெண்ணறி வென்பது பேதைமைத்தே”, என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே, எண்ணிலேன் 25 வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால் ஒண்டொடி; நீயோர் மகற்பெறில் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் 30 தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய்,முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 3)
வஞ்சின மாலை -மன்னி 15 மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் -இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் -வேற்றொருவன் நீள்நோக்கங் கண்டு ‘நிறைமதி வாள்முகத்தைத் 20 தானோர் குரக்கு முகம் ஆக ‘,என்று போன கொழுநன் வரவே,குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை மணல் நிறைந்த … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 2)
வஞ்சின மாலை பொன்னிக் “கரையின் மணற்பாவை நின்கணவன் ஆம்” என்று, உரைசெய்த மாதரொடும் போகாள்,திரைவந்து அழியாது சூழ்போக,வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் பொன்னி நதி கரையில்,பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது தோழிகள் ஒரு பெண்ணிடம் ஒரு மண் பொம்மையைக் காட்டி,’ இதுதான் உன் கணவன்’,என்று விளையாட்டாய்க் கூறினர். அதை உண்மை என்று நம்பி வீடு … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அகல், ஆட்டனத்தி, ஆதிமந்தி, ஆர், உந்தி, உரை, உரைசான்ற, கண்ணகி, கரிகால் வளவன்.கரிகால்வளவன், கோன், சிலப்பதிகாரம், சூழ், திரை, தோளாயோ தழீஇ, நவில், புனல், பொன்னி, போதந்தாள், மணற்பாவை, மதுரைக் காண்டம், வஞ்சி, வஞ்சி நகர், வஞ்சின மாலை, வரியார்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
