வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
Tag Archives: வினை
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)
நடுகற் காதை 1.வஞ்சி நகரில் மகிழ்ச்சி தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழற்செய மறவா ளேந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் றனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர், ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5 வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை குளிரிந்த நிலவுப் … தொடர்ந்து வாசிக்க
Tagged அகம், அன்ன, அவிழ், ஆகம், உண்கண், உறீஇ, எய்கணை, ஏத்தி, ஏந்துவாள், ஒண், ஒண்டொடி, கணை, கண்ணி, கொம்மை, சிலப்பதிகாரம், தடக்கை, தண், தனாது-, தமனியம், திரு, தூஉய், தெரியல், தொடி, நடுகற் காதை, நெடியோன், பொலம், போந்தை, மடந்தையர், மண்ணகம், மற, மறம், மறவாள், மூ, மூதூர், மைம்மலர், வஞ்சிக் காண்டம், வரிமுலை, வலத்தர், வலம், வலம்படு.வலம், வினை, விளக்கம், வெண், வெண்கோடு, வெண்டிரி, வெண்திரி, வெம்மை, வேது, வேந்து, வை, வைவாள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
நீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க
Tagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
கட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறிந்தீமின்ன, அறு, அலந்தனள், இடும்பை, உண்டுகொல், என்போள், ஏவலிளையவர், ஏவல், ஐயை, கட்டுரை காதை, கதவம், கொடுங்கோல், கொணர்ந்த, கொற்றவை, சிலப்பதிகாரம், செய்வினை, தட்சிணாமூர்த்தி, திண்மை, துர்கை, புலந்தனள், மதுரைக் காண்டம், மறம், மறவேல், மை, மையறு, வாய்மொழி, வினை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
