வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: விளையுள்
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
கட்டுரை காதை 15.வார்த்திகன் பரிசு பெற்றார் நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி, 115 அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக், கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 120 இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே, நிலைகெழு … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறியா, இரு, இருநில, இருநிலம், இறைமுறை, எங்கணும், கடன், கட்டுரை காதை, கதவம், கலையமர் செல்வி, கழனி, கூடல், கெழு, கேட்ப, கொற்றவை, சிலப்பதிகாரம், தங்கால், தடம், திரிந்த, திரு, திருத்தங்கால், திருமார்பு, நல்கி, நீர்த்து, நீள், நும், நெடுமொழி, புனல், புரை, மடங்கா, மதுரைக் காண்டம், மறுகு, மாக்கள், முன்னர், முறைநிலை, விளையுள், வேட்கை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
கட்டுரை காதை 6.பராசரன் இன்னுங் கேட்டி !நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55 திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை, அறனறி செங்கோல்,மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன்,கறவைமுறை செய்தோன்; பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன், தாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60 வலவைப் பார்ப்பான்,பராசர னென்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு, வண்டமிழ் மறையோற்கு வானுறை … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அறன், அறி, கட்டுரை காதை, கறவை, காண்கு, குலவு, கேட்டி, சிலப்பதிகாரம், தடக்கை, திண், திறன், திறல், நாளோலக்கம், நெடுவாள், நெறி, பராசரன், பழன, பழனம், புனல், புறவு, பூம், பெருநாளிருக்கை, பொதிய மலை, போகி, மதுரைக் காண்டம், மறநெறி, மறம், மறையோர், மலையம், வண், வலவை, வாய், விளையுள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
