வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: விழு
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
கட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, porkai pandiyan, silappathikaram, அரைச, அரைச வேலி, இடங்கழி, இழுக்கம், ஒல்கா, ஒல்காத, கட்டுரை காதை, கதவம், கழி, கெழு, சிலப்பதிகாரம், திறப்புண்டு, நுதல், புடைத்தனன், புணர்ந்த, புதவக்கதவம், புதவம், புரை, புரைதீர், பொற்கை பாண்டியன், மடங்கெழு-, மடந்தையர், மடம், மதம், மதுராபதி, மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மன்றம், யாவதும், விழு, வேலி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
அடைக்கலக் காதை 3.மணிமேகலை பெயர் சூட்டல் “வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து, வாலா மைந்நாள் நீங்கிய பின்னர், மாமுது கணிகையர்,” மாதவி மகட்கு 25 நாம நல்லுரை நாட்டுதும்”, என்று தாமின் புறூஉந் தகைமொழி கேட்டு,ஆங்கு “இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் … தொடர்ந்து வாசிக்க
Tagged manimegalai naming ceremony, silappadhikaram, silappathikaram, அஞ்சல், அணி, இடையிருள், உறு, உறூஉம், எங்கோன், எறிதிரை, குழவி, சிலப்பதிகாரம், சீர், செம்பொன், ஞான்று, தகை, தாம், திரை, நண்ணுவழி, பயந்தனள், பால், மகட்கு, மடந்தை, மணிமேகலை, மணிமேகலை பெயர் சூட்டல், மதுரைக் காண்டம்அடைக்கலக் காதை, மாடலன், மாரி, முன்நாள், யாமம், வாலாமை, விஞ்சை, விழு, விழுமம், வேந்து
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
