வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: வேட்டுவ வரி
மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 13)
வேட்டுவ வரி 13.பலிக் கொடை வம்பலர் பல்கி,வழியும் வளம்பட, அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்- சங்கரி,அந்தரி,நீலி,சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! 20 துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு, கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்- விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ,ஒருவரும் உண்ணாத நஞ்ச உண்டு,இருந்து,அருள் செய்குவாய்! 21 பொருள்கொண்டு புண்செயி னல்லதை,யார்க்கும் அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்- … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 12)
வேட்டுவ வரி 12.பலியை ஏற்றுக் கொள்வாய் சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்; அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது, மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே! 17 அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு மணியுரு வினை!நின மலரடி தொழுதேம்; கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது; நிணனுகு குருதி;கொள் நிகரடு விலையே! 18 துடியொடு,சிறுபறை,வயிரொடு … தொடர்ந்து வாசிக்க
Tagged silapathikaram, Vettuva vari, அடல், அடு, இதுபலி, துவைத்தல், நிணன், நிணம், படு, மதுரைக் காண்டம், மிடற்று, முகமடை, வயிர், விறல், வேட்டுவ வரி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)
வேட்டுவ வரி 11.வேட்டுவரின் கொடை இளமா எயிற்றி! இவைகாண் நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்; கொல்லன்,துடியன்,கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14 முருந்தேர் இளநகை!காணாய்,நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்; கள்விலை யாட்டி,நல் வேய்தெரி கானவன், புள்வாய்ப்புச் சொன்னகணி,முன்றில் நிறைந்தன! 15 கயமல ருண்கண்ணாய்!காணாய்!நின் னையர் அயலூர் அலற,எறிந்தநல் … தொடர்ந்து வாசிக்க