வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: வேனிற் காதை
புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
7.மாதவி வாடினாள் அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி, வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப- ‘மாலை வாரார் ஆயினும் மாண்இழை! 115 காலைகாண் குவம்’ எனக் கையறு நெஞ்சமொடு பூமலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி-தான்-என். அழகிய பொன் தோடு அணிந்தத் திருமுகத்தில்,அழகிய நகைகள் … தொடர்ந்து வாசிக்க
Tagged புகார்க் காண்டம், வேனிற் காதை
Comments Off

புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
6.கோவலன் கடிதத்தை மறுத்தல் ‘திலகமும்,அளகமும்,சிறுகருஞ் சிலையும், குவளையும்,குமிழும்,கொவ்வையும் கொண்ட 75 மாதர் வாள் முகத்து,மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும்; புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் பாகுபொதி பவளம் திறந்து,நிலா உதவிய 80 நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி, வருக என வந்து,போக’ எனப் போகிய, கருநெடுங் கண்ணி … தொடர்ந்து வாசிக்க
புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
5.கடிதம் அனுப்புதல் ‘மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்இள வேனில் இளவர சாளன்; அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்; புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும், 60 தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும், நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல் இறும்பூது அன்றுஅ·து அறிந்தீமின்’ என, எண்-எண் கலையும் இசைந்துஉடன் போக; பண்ணும் … தொடர்ந்து வாசிக்க