வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: வேள்வி
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
வரந்தரு காதை 17.பிற அரசர்களின் வேண்டுதல் உலக மன்னவ நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் உலக மன்னனான செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க
Tagged இமயவரம்பன், உரை, ஏத்த, கழல், சிலப்பதிகாரம், தானை, தாழ்கழல், நாளணி, வீடு, வேள்வி, வேள்விச் சாலை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
நடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க
Tagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழையும், வெஞ்சினம், வேள்வி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
நடுகற் காதை 16.யாகம் செய்க வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175 நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனில்,இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180 இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது மில்லை வேள்விக் கிழத்தி யிவளொடுங் … தொடர்ந்து வாசிக்க
Tagged அரு, ஊழி, ஏவி, ஓங்கிய, கழல், கிழத்தி, கொள, சிலப்பதிகாரம், செய்குவம், செறு, தகை, தாழ், துய்த்தல், தெரி, நடுகற் காதை, நயம், நான் மறை, நெடுந்தகை, பதம், பெரும்பதம், மறை, மாக்கள், மிகுத்து, முதுநீர், வஞ்சிக் காண்டம், வானவர், வான்பொருள்-சிறந்த செல்வம் இறையோன், வித்தல், வித்திய, வேட்கை, வேள்வி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
