வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
Tag Archives: nappinai
மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 13)
ஆய்ச்சியர் குரவை 13.பிறரை நோக்கி கூறுவது போலக் கண்ணனைப் புகழ்தல் மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து, சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே? திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே? 35 பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம் விரி கமல உந்தி உடை … தொடர்ந்து வாசிக்க
Tagged Aaichiyar kuravai, nappinai, silappadhikaram, silappathikaram, அரண், ஆ, ஆத்தலை, ஆய்ச்சியர் குரவை, ஆரணம், இகு, ஈரடியான், உந்தி, என்றியாம், ஏத்தாத, ஏத்திய, கஞ்சனார், கடிப்பு, கட்டழித்த, கட்டு, கமலம், கம்சன், காண், கொற்றத்து, கோத்த, சிலப்பதிகாரம், சீர், சேப்ப, சேவகன், சேவடி, தாழும், தென்னவன், தொடி, தொல், நிரம்பா, நூற்றுவர், படர்க்கைப் பரவல், போந்து, மடம், மதுரைக் காண்டம், முறைநிரம்பா, வகைமுடிய, வைகல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 12)
ஆய்ச்சியர் குரவை 12.கண்ணனை நேராக நோக்கி புகழ்ந்துப் பாடுதல் வடவரையை மத்தாக்கி,வாசுகியை நாணாக்கி, கடல்வண்ணன்! பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! 32 அறுபொரு ளிவனென்றே யமரர்கணந் தொழுதேத்த, உறுபசியொன் றின்றியே யுலகடைய வுண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! … தொடர்ந்து வாசிக்க
Tagged Aaichiyar kuravai, nappinai, silappadhikaram, silappathikaram, அட்டாய், அமரர், அறுபொருள், ஆய்ச்சியர் குரவை, உறு, ஏத்த, கடல்வண்ணன், கட்டுண்கை, கணம், கண்ணன், கமலம், சிலப்பதிகாரம், துழாய், பஞ்சவர், படர்க்கைப் பரவல், பண்டொரு, மடங்கல், மதுரைக் காண்டம், மருட்கை, மாறு, வடவரை, வரை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 11)
ஆய்ச்சியர் குரவை 11.மூவேந்தர் வாழ்த்து கோவா மலையாரம் கோத்த கடலாரம், தேவர்கோன் பூணாரம்,தென்னர்கோன் மார்பினவே; தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால் ! 29 . பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான், மன்னன் வளவன்,மதிற்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன்,மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால் ! 30 முந்நீரி … தொடர்ந்து வாசிக்க
Tagged Aaichiyar kuravai, nappinai, silappadhikaram, silappathikaram, அம், ஆய்ச்சியர் குரவை, ஆற்று நீர், ஊற்று நீர், ஒசித்தான், ஓச்சி, கல் நவில், கோகுலம், கோட்டு, கோத்த ஆரம், கோன், கோவா ஆரம், சிலப்பதிகாரம், செழுந்துவரை, திகிரி, துவரை, தென்னர், நவில், புக்கு, பூண், பொரு, மதுரைக் காண்டம், முந்நீர், மூவா, வஞ்சி, வளவன், வேற்று நீர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
