வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: silappadhikaram
மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 7)
வஞ்சின மாலை 7.இவர்களை எரிக்க வேண்டாம்! பார்ப்பார்,அறவோர்,பசு,பத்தினிப்பெண்டிர், மூத்தோர்,குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55 பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். “அறச் செயல்களைச் செய்பவர்கள்,பிராமணர்,பசுக்கள்,பத்தினிப் பெண்கள்,வயதானவர்கள்,குழந்தைகள்,ஆகியவர்களைத் தவிர்த்து விடு.தீய குணம் உடையவர்களை மட்டும் எரித்து அழித்து விடு!”,என்று கோபமாக இருந்த,பொன் வளையல் அணிந்த கண்ணகி தீக்கடவுளிடம் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அழல், ஏவ, குழவி, கூடல், சிலப்பதிகாரம், திறம், தீக் கடவுள், தீக்கடவுள், தீத்திறத்தார், தேரான், நல், பார்ப்பார், பெண்டிர், பொற்பு, மண்டி, மண்டிற்றே, மதுரை, மதுரைக் காண்டம், மாத்துவம், வஞ்சின மாலை, வழுதி, வெம், வேழம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 6)
வஞ்சின மாலை 6.தீக்கடவுள் இடமுலை கையால் திருகி,மதுரை வலமுறை மும்முறை வாரா,அலமந்து, மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து, 45 விட்டா ளெறிந்தாள்,விளங்கிழையாள் -வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து, மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி, மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் 50 பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அங்கி, அலமந்து, ஆர், இழை, இழையாள், எயிற்று, ஏவல், சிலப்பதிகாரம், செக்கர், தீக்கடவுள், பண்டே, பதி, பாய் எரி, பார்ப்பன, புரை, மட்டு, மதுரைக் காண்டம், மறுகு, மா, மாண, முலை, வஞ்சின மாலை, வட்டித்து, வலமுறை, வானவன், வெள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 5)
வஞ்சின மாலை 5.நானும் பத்தினி -போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் 35 பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும், வானக் கடவளரும்,மாதவருங் கேட்டீமின் 40 யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் ;குற்றமிலேன் யானென்று … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அமர், ஆகில், ஆர், ஒட்டேன், காண்குறுவாய், குழலார், கேட்டீமின், கோ, சிலப்பதிகாரம், திருநடுவூர். கூடல், திருநள்ளாறு, திருமுடங்கை, திருவாலவாய், நான்கு மாடங்கள், நீடிய, பட்டாங்கு, பட்டிமை, பதி, போல்வார், மட்டு, மதுரை, மதுரைக் காண்டம், மாதவர், மைந்தர், யானமர், யானும், யான், வஞ்சின மாலை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
